ஞாயிறு, 28 டிசம்பர், 2008

உண்மை பாகம் இரண்டு

சென்ற பதிவில் நாத்திகர்கள், மதத்தின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியம் என்றோம் . எப்படி??



மதத்தின் வளர்ச்சிக்கு அவர்களுக்கும் பங்கு உண்டு......



உதாரணமாக புத்தரை எடுத்து கொள்வோம்..



புத்தரின் காலத்தில் இந்து மதம் மிகவும் வலிமையாக இருந்தது.

அது சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கைகளும் ,

அதிக சடங்குகளும்,
ஏழை மக்களின் பணத்தை பிடுங்கும் சடங்குகளும்,

ஏழை மக்களை உறிஞ்சும் மத தலைவர்களும் ,

மேலும் மதம்

அரசியல் , பதவி , ஆகியவற்றில் தனுடைய ஆதிக்கம் செலுத்தி இருந்தது........



மேலும் மக்களின் மொழி மதிப்பை இழந்திருந்தது ....



பூசாரிகளின் மொழி அனைத்தையும் ஆதிகபடுதியது.....





இந்த சமயத்தில் தான் புத்தர் தன் எளிய மக்களை கவர்ந்தார்....

கடவுள் மொழியை மதவாதிகள் பேசிய நேரத்தில் மக்களின்
மொழி பேசி மக்களை தெளிவு படுதினர் .


சம்பிரதாயம் , சடங்குகள் வேண்டாம் , கடவுளை அடைய ஆசையை அருதேரிந்தால் போதும் என்ற எளிய தத்துவத்தை பரப்பினர்.



அது வரை தன்னை எதிர்க்க ஆளில்லாமல் இருந்த இந்து மதம் அடிவாங்க ஆரம்பித்தது.

இந்து மதவாதிகளின் கருத்துபடி அவர் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

அவர் ஒரு இந்து மத எதிர்ப்பாளர்.






இந்து மத நம்பிக்கையில் மூழ்கி திளைத்திருந்த மக்களிடம் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.....

மக்களை முறையாக சிந்திக்க தூண்டினார்..

மிகவும் வேக மாக பரவியது இவருடைய கருத்துக்கள்.

இதன்னலயே திராவிட கட்சிகள் ,

பெரியார், அண்ணா போன்றவர்கள்

தங்கள் கொள்கைக்கு ஆதரவாக திருக்குறளை, சிலபதிகாரத்தை வைத்து இந்து மதத்தை எதிர்த்து போராடினார்கள்..( அது ஒரு பெரிய கதை....)

இவ்வாறு ஒரு கடவுள் நம்பிக்கை கொண்டவன் தன்னை சரி பார்த்து கொள்ள , மூட நம்பிக்கைகளில் இருந்து விடு பட நாத்திகவாதி மிக முக்கிய தேவையாக இருக்கிறான்.

நாத்திகவாதி இல்லாமல் மதத்தின் வளர்ச்சி இல்லை...........

ஒவ்வொரு மிக பெரிய ஞானி களும் ( அதி சங்கரர் , ரமணர் )

தங்களுடைய காலத்தில் ஒரு சமுதாயத்தில் புரட்சி செய்து மதத்தை சுத்த படுத்துகிறார்கள்.....

ஆக மதத்தை சுத்தப்படுத்தும் பனி என்பது ஞானிகள் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட காலத்தின் சுழற்சியில் செய்து வருகிறார்கள்.

தொடரும்..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக