வெள்ளி, 13 மார்ச், 2009

...........காலமும் ஆற்றாது.......

நட்பு பேசும் என
பரிணாம வளர்ச்சி.



ஒன்றாய் இருந்த
இனிய தருணங்கள் அவை.





காலம் நம்மை பிரித்து போட்டது



அடிக்கடி கடித விசாரிப்புகள்

தினம் தவறாத தொலைபேசி அழைப்புக்கள்

இது சில காலம் உனிடமிருந்து.







பின்பு அவப்போது என அது குறைந்து







எபோதாவது என்றாகி







இபோதோ









எபோதுமே இல்லாமல் போய்விட்டது







நீண்ட இடைவெளிக்கு பின்



எதேச்சையாய் நீ





பார்த்த பொழுது







மனதில் மகிழ்ச்சி :-)



முகத்தில் மலர்ச்சி :-)







ஆம்





எதனை கால எதிர்பார்ப்பு அது......



ஆனால் நீயோ



என்னை

பார்க்காதது போல திருபிவிட்டாய்..



பணியில் மூழ்குவது போல் பாவனை செய்தாய்....





என்றாலும்


உன் முகம் உன்னுடைய இம்சையை

காட்டி கொடுத்து...

என்னை தவிர்க்க நீ தவிக்கிறாய்..

உன் தவிப்பால் என்னை வதைகிறாய்...




உன்னை பார்க்காமலே


போயிருக்கலாம்

நீ

nimathiyaai இருந்திருப்பாய்....

எனக்கு


தெரியும்




காலம்


காயங்கள்


ஆற்றிவிடும்


ஆனால்



காதலை??????






நன்றி ( தினமலர்)

திருத்தி வெளியிட்டது

..........நிவாஸ் ............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக