வியாழன், 19 பிப்ரவரி, 2009

என் டைரி ..............

என் பிரியமான்
தோழியே .....

உயிர் சுமத்திடும்
உணர்வு பூமியேஉன்னுள்
உணர்வுகள்,

நிகழ்வுகளைமுலாம் பூசியபடி
பதிவுடுகிறேன்

விமர்சனங்கள் ஏதுமின்றி ஏற்கிறாய்

எப்பொழுதும் எனக்கானவளாய்.......................


எப்பொழுதும் எனக்கானவளாய்.......................


எப்பொழுதும் எனக்கானவளாய்.......................


எப்பொழுதும் எனக்கானவளாய்.......................




உன்னுள் எப்பொழுதாவது நிகழ்ந்திடும்
அரைகுறை பிரசவங்களையும் கூடதயக்கங்கள்
ஏதுமின்றி ஏற்கிறாய்நிஜமான தாயன்போடு

உன்னுள் துக்கங்கள்,:-( :-( :-(
அழுகையையாருக்கும் தெரியாமல் புதைக்கிறேன்
சலனமின்றி விழுங்கி கொள்கிறாய்
கரிசல்காட்டு பூமியாய்

உன்னுள் கனவுகளை,

காதலைமுரசடித்தபடி பதிவிடுகிறேன்

நான் சோர்ந்து உறங்குகையில்முரசொலிகளை சத்தமாய் ஒலிப்பாய்

உன்னுள் எப்பொழுதுகளிலும்

இரவல் உணர்வுகளுடன் நுழைவதில்லை
நீயும் அனுமதித்ததில்லை
இதுவரைஎந்த சலுகையுடனும்




உன்னை பெண்ணின்இரகசிய முத்தமாய் மறைத்திடுவேன்
அந்தரங்கத்தின் முகமல்லவா நீ




உன்எல்லை கோடுகளிலயே வாழ்கிறேன்
நீ மட்டுமே தானே ஏற்பாய்

நீ மட்டுமே தானே ஏற்பாய்

நீ மட்டுமே தானே ஏற்பாய்

நீ மட்டுமே தானே ஏற்பாய்



நான் நானாகவே வாழ்ந்திட

என்டைரியெனும் நிகழ்கால சுமைதாங்கியே
சுமைகள் இறக்க முயலுகிறேன்




நீயோவழிப்போக்கனையும் ஏற்கிறாயடி
நன்றிகள் பல உனக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக