வியாழன், 16 ஏப்ரல், 2009

எனக்கான கவிதையை நீயே எழுது தோழி....

உன்னை பற்றிய ஏன் நினைவுகளை
சில வலிகளையும்
சில நினைவுகளையும்,
சில சந்தோச தருணங்களையும்....
நான் இழந்து விட்ட உணர்ச்சி பற்றியும்.... நீயே எழுதி விடு...
ஏன் கற்பனைகளையும்...
உன் மீதான ஏன் கற்பனைகளையும்
நீயே எழுதிவிடு...
என்னை நீ நிராகரித்தது பற்றி
உன்னை நான் இன்னும் அதி தீவிரமாய் ஏற்று கொள்வது பற்றியும் அதன்
கோமாளித்தனத்தையும்

எனக்கு நீ உதவ முடியாததை பற்றி.....


சமுதாயத்தின் கோர பற்களுக்கு இரையான உன் மீதான எனது பிரியத்தையும்
நீயே எழுதி விடு..

நீ யாசிக்கும் நம்முடைய நட்பு,
அதனால் பரி போகும் என்னுடைய கனவுகளை பற்றியும் நீயே எழுதி விடு...




அடுத்த கட்ட சோதனைகளை பற்றியும் நீயே எழுதி விடு...





உன் ஆசைகளுக்கு கட்டு படாத என்னுடைய ஆசைகளை பற்றி ,


என்னுடைய கண்களும், என்னுடைய நினைவுகளும்
கவனமின்றி உன்னை தொட்ட ஏன் கைகளும்,
உன்னை தொட நினைத்த செயல்களும்.....

அது உனக்கு தொல்லை கொடுப்பதை பற்றி....




உன் கண்களும் கநீரை காணும் என கனவு காணும்
என்னுஇடைய கண்ணீரையும் சேர்த்து கவிதை சேர்த்து காரணம் இல்லாமல் நீயே எழுதி விடு....










உற்றார் , உறவினர் உடன் இருக்கும்
நகைத்து இருக்கும் சம்யதில்லும்....
உன் உயிரின் அன்பான பிடியில்


உன் உயிருடன் கலந்திருக்கும் இன்ப வேலை களிலும்,

காலம் உனக்கு ஏற்பத்தி இருக்கும் வேலைகளுக்கு மத்தியிலும்,



கஷ்டத்தின் மத்தியில் ,

இன்பதிற்கு மத்தியில்
இதை பற்றி எழுத எங்கே உனக்கு நேரம்

ஆனாலும் கவலை கொல்லாதே ஏன் கவிதைகளை பற்றி யோசித்தாவது விடு...






யோசிப்பதற்கு நேரம் எடுத்து கொள்ள தயக்கம் இருந்தால்
நீ தலை கோதும் நேரம் காற்றில் எழுதிவிடு....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக