எனக்கான கவிதையை நீயே எழுது தோழி....
உன்னை பற்றிய ஏன் நினைவுகளை
சில வலிகளையும்
சில நினைவுகளையும்,
சில சந்தோச தருணங்களையும்....
நான் இழந்து விட்ட உணர்ச்சி பற்றியும்.... நீயே எழுதி விடு...
ஏன் கற்பனைகளையும்...
உன் மீதான ஏன் கற்பனைகளையும்
நீயே எழுதிவிடு...
என்னை நீ நிராகரித்தது பற்றி
உன்னை நான் இன்னும் அதி தீவிரமாய் ஏற்று கொள்வது பற்றியும் அதன்
கோமாளித்தனத்தையும்
எனக்கு நீ உதவ முடியாததை பற்றி.....
சமுதாயத்தின் கோர பற்களுக்கு இரையான உன் மீதான எனது பிரியத்தையும்
நீயே எழுதி விடு..
நீ யாசிக்கும் நம்முடைய நட்பு,
அதனால் பரி போகும் என்னுடைய கனவுகளை பற்றியும் நீயே எழுதி விடு...
அடுத்த கட்ட சோதனைகளை பற்றியும் நீயே எழுதி விடு...
உன் ஆசைகளுக்கு கட்டு படாத என்னுடைய ஆசைகளை பற்றி ,
என்னுடைய கண்களும், என்னுடைய நினைவுகளும்
கவனமின்றி உன்னை தொட்ட ஏன் கைகளும்,
உன்னை தொட நினைத்த செயல்களும்.....
அது உனக்கு தொல்லை கொடுப்பதை பற்றி....
உன் கண்களும் கநீரை காணும் என கனவு காணும்
என்னுஇடைய கண்ணீரையும் சேர்த்து கவிதை சேர்த்து காரணம் இல்லாமல் நீயே எழுதி விடு....
உற்றார் , உறவினர் உடன் இருக்கும்
நகைத்து இருக்கும் சம்யதில்லும்....
உன் உயிரின் அன்பான பிடியில்
உன் உயிருடன் கலந்திருக்கும் இன்ப வேலை களிலும்,
காலம் உனக்கு ஏற்பத்தி இருக்கும் வேலைகளுக்கு மத்தியிலும்,
கஷ்டத்தின் மத்தியில் ,
இன்பதிற்கு மத்தியில்
இதை பற்றி எழுத எங்கே உனக்கு நேரம்
ஆனாலும் கவலை கொல்லாதே ஏன் கவிதைகளை பற்றி யோசித்தாவது விடு...
யோசிப்பதற்கு நேரம் எடுத்து கொள்ள தயக்கம் இருந்தால்
நீ தலை கோதும் நேரம் காற்றில் எழுதிவிடு....
வியாழன், 16 ஏப்ரல், 2009
திங்கள், 13 ஏப்ரல், 2009
ஜாதி.........
இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம், வர்க்கம் என்று பேசுகிறார்கள்?
திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது.
திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது
ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா?
தன் ஜாதிப் பெண்ணாக தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்தகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா?
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.‘டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.’ இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையா?
ஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.
சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் ‘தகுதி-திறமையான’ பெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக ‘பாடுபடுகிற’ ஜாதிய உணர்வாளர்களும் இருக்கதானே செய்கிறார்கள். கிரிமனல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே.
இவ்வளவு ஏன்?
கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்? அதாங்க வர்க்க பாசம்.
நன்றி மதிமாறன்.....
திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது.
திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது
ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா?
தன் ஜாதிப் பெண்ணாக தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்தகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா?
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.‘டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.’ இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையா?
ஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.
சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் ‘தகுதி-திறமையான’ பெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக ‘பாடுபடுகிற’ ஜாதிய உணர்வாளர்களும் இருக்கதானே செய்கிறார்கள். கிரிமனல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே.
இவ்வளவு ஏன்?
கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்? அதாங்க வர்க்க பாசம்.
நன்றி மதிமாறன்.....
வெள்ளி, 3 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

